கணவர் இறந்த வேதனையில் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு!!

989

தமிழகத்தில்..

கள்ளக்குறிச்சி அருகே கணவர் இ.ற.ந்.த சோகத்தில் தாய் மற்றும் மகள் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் லலிதா(39). அழகுக் கலை நிபுணராக பணி புரிந்து வந்தார். இவரது மகள் தர்ஷினி(18), புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில், லலிதாவின் கணவர் பாலமுருகன், கடநத் 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியால் உ யிரிழந் ததாக கூறப்படுகிறது. இதனால் லலிதாவும், அவரது மகள் தர்ஷினியும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இது குறித்து பலமுறை உறவினர்களிடம் கூறி அ.ழு.து.ள்.ள.ன.ர். இந்த நிலையில், லலிதாவின் தந்தைக்கு திடீரென உ டல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா மற்றும் தர்ஷினி ஆகியோர் ஒரே சேலையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு யன்றுள்ளனர்.

இதனை அடுத்து, இருவரையும் அந்த பகுதி மக்கள் மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்ட சென்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே உ யிரிழந்து வி ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர். கணவர் இ.ற.ந்.த சோ கத்தில் தாயும், மகளும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்த ச ம்பவம், அந்த பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தி உள்ளது.