தாமரா பரம்சோதிநாதர்..
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி த.ற்.கொ.லை செ ய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றைய இந்த வி பரீத முடிவை எடுத்து உ யிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த யுவது உ யிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊழியரின் மறைவு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளதாவது, த.ற்.கொ.லை.க.ள் தவிர்க்கப்படக்கூடியவை. நேற்றுவரை புன்முறுவலோடு கடமையாற்றிய எமது வைத்தியசாலை மருந்தாளர் இன்று எம்மை விட்டு பி ரிந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.