தமிழகத்தில்..
தமிழகத்தில் மனைவி வேறோரு நபருடன் தொடர்பில் இருந்ததால், ஆ த்திரமடைந்த கணவன் பட்டப்பகலில் அவரை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை மேட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஹரி(40). இவருக்கு 35 வயதில் கோமதி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
ஹரி எலக்ட்ரிசியனாகவும், கோமதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் தற்காலிக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், நீலாங்கரை காவல் நிலையத்திற்கு ர.த்.த.க் க.றை.க.ளோ.டு வந்த ஹரி தனது மனைவியை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.து வி ட்டதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பொலிசார் அவரின் வீட்டிற்கு சென்று பாரத்த்போது கோமதியின் ச.ட.ல.ம் கி டந்தது. ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் , உ.ட.லை பி.ரே.த ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து ஹரியிடம் வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் சின்ன நீலாங்கரையில் வசித்து வந்தோம். கொரோனா காலகட்டத்தில் கோமதிக்கு சென்னை மாநகராட்சியில் உமேஷ் என்பவர் தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்தார்.
உமேஷுடன் கோமதி அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார், அதைக் கணவர் ஹரி கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதை தான் பார்த்ததாகவும்,
இதனால் ம ன உ ளைச்சலுக்கு ஆளானதால், மனைவியை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ ய்ததாக கூறியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.