இந்தியாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொ.லை வழக்கு : 28 ஆண்டுகளுக்கு பின்னர் கு.ற்றவாளி யார் என அறிவிப்பு!!

1505

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 28 ஆண்டுகளாக நடைபெற்ற கன்னியாஸ்திரி அபயா ப.டு.கொ.லை வ ழக்கில் கு.ற்.ற.வா.ளி.க.ள் யார் யார் என்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இதில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கு.ற்.ற.வா.ளி.க.ள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நாளை புதன்கிழமை அறிவிப்பதாகவும் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் 27-ல் புனித பயஸ் கான்வென்ட் கிணறு ஒன்றில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். முதலில் அபயா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக கூறப்பட்டது.

ஆனால் அபயா ம.ர.ண.ம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ வி சாரணையிலும் அபயா த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் என்றே கூறப்பட்டது.

பின்னர் சென்னையை சேர்ந்த சிபிஐ குழுவினரும் அபயா ம.ர.ண வ ழக்கை விசாரித்தனர். இந்த குழு வி சாரணையிலும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 3-வதாக சிபிஐ-ன் மற்றொரு குழு நடத்திய வி சாரணையில்தான் அபயா கொ.லை செ ய்யப்ப ட்டது அம்பலமானது.

இக் கொ.லை தொ டர்பாக பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கை து செய்யப்பட்டு சி றையில் அ டைக்கப்ப ட்டனர்.

கன்னியாஸ்திரி செபியுடன் மற்ற பாதிரியார்கள் த.கா.த உ.ற.வு வைத்ததை அபயா பார்த்ததால் ப.டு.கொ.லை செ ய்யப்ப ட்டார் என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் கேரளா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு வி சாரணை தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்த நிலையில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

28 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிமன்றம், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.