திருமணமான 30 நாட்களுக்குள் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கடைசியாக தந்தைக்கு அனுப்பிய கண்ணீர் காணொளி!!

15419

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆன 30 நாட்களுக்குள், இளம் பெண் த.ற்.கொ.லை செ ய்து கொண்ட சம்பவத்தில், அப்பெண் த.ற்.கொ.லை.க்.கு மு ன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை, திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 25 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த சம்பத் என்பவரின் 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரக்சனா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டார். திருமணம் ஆன ஒரு மாததிற்குள் இளம் பெண் த.ற்.கொ.லை செ ய்து கொண்டதால், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இது குறித்து ஆர்.டி.ஒ விசாரணை மேற்கொண்டதில், ரக்சனா த.ற்.கொ.லை.க்.கு மு ன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

அதில், தந்தையின் விருப்பத்திற்காகவே திருமணம் செய்து கொண்டதாக வீடியோவில் தெரிவித்துள்ள ரக்சனா தனது தந்தை கடைசி வரை தன் விருப்பத்தை கேட்கவில்லை என்று வே தனையுடன் பதிவிட்டுள்ளார்.

தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்திருந்தும் தந்தைக்கு மட்டும் அது புரியவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒருவரை தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்துள்ள ரக்சனா அவருடன் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது தந்தையையும் குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும், இருப்பினும் திருமணம் ஆன நாளில் இருந்து மிகவும் வே.தனையில் இருந்ததாவும் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தை கடைசிவரை தன் மனதை புரிந்து கொள்ளவே இல்லை என்று கூற, வீடியோ இடையில் து ண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்த வீடியோவை வைத்து பெண்ணின் தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.