கணவன் பூஜையில் பங்கேற்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

940

கீதா..

ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் கணவர் பங்கேற்காததால் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரகு(வயது 50). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருடைய மனைவி கீதா(46). இவர்களுக்கு ஹேமலதா(20) என்ற மகளும், தீபக்(17) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கீதா தனது படுக்கை அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார்,

கீதாவின் உடலை மீ.ட்.டு பி ரேத ப ரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட வி சாரணையில்,

திருமுல்லைவாயல் தாமரை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கீதா தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அவரது கணவர் பங்கேற்கவில்லை.

இதனால் மனமுடைந்த கீதா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டதாக தெரியவந்தது. இருப்பினும் அவரது த.ற்.கொ.லை.க்.கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.