காதலியை தனியாக அழைத்துச் சென்று காதலன் செய்த கொ டூரம்!!

1225

இந்தியாவில்..

இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணை, அவரது முன்னாள் காதலன் தீ வைத்து எ ரித்த சம்பவம் மிகப் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா.

19 வயதான இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா, கொத்தனால் வேலை செய்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கிறது.

வேலைக்கு போனதில் இருந்தே, ராஜேஷூடன் சினேகா பேசுவது குறைந்து போயுள்ளது. இது போன்ற நிலையில் தான் நேற்று வேலைக்கு சென்ற சினேகா வீடு திரும்பவேயில்லை.

இதனால் ப.த.றி.ப்.போ.ன பெற்றோர் பல இடங்களில் மகளை தே டியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை என்பதால், தர்மாவரம் காவல்நிலையத்தில் பு.கா.ர் அ ளித்துள்ளனர்.

அந்த பு காரின் பேரில் சினேகாவை பல இடங்களில் தே.டி.ய போது, ஒரு புதருக்குள் சினேகாவை ச.ட.ல.மா.க க ண்டுபி டித்துள்ளனர். ச டலத்தைக் கை.ப்.ப.ற்.றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டனர்.

அவரின் செல்போனை ஆ ராய்ந்து பார்த்த போது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ராஜேஷ் இடம் இருந்து 1600-க்கும் மேற்பட்ட முறை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து ராஜேஷைப் பி.டி.த்.து பொலிசார் விசாரித்த போது, நான் ஒரு வருடமாக அவளை தீவிரமாக காதலித்து வந்தேன்.

ஆனால், அவர் திடீரென்று என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். என்னால் தா.ங்.க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவள் பிரவின் என்பவருடன் பழகி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இதனால், சினேகாவிடம் இது குறித்து பல முறை கூறியுள்ளேன். ஆனால் அவள் இதை மதிக்காமலே இருந்தாள். இதன் காரணமாக சினேகாவை தனியாக அழைத்துச் சென்று, து.ரோ.க.ம் செய்ய நினைத்ததால் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று புதருக்குள் வீசிவிட்டு,

யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது, என்பதற்காக ச.ட.ல.த்.தை தீ வை.த்.து கொ ளுத்தினேன் என்று கூறியுள்ளார். பொலிசார் ராஜேஷை கை.து செ ய்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.