தென்காசி..
வட இந்தியாவை சேர்ந்த இளைஞனை காதல் திருமணம் செய்து கொண்ட தமிழக பெண் வீட்டில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
கணவன் மனைவிக்கிடையே இடையே அடிக்கடி ச.ண்.டை நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் , நேற்று பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு நிலையில் சாவி வெளியே இருந்தது.
ச ந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூங்கோதையின் வீட்டைத் திறந்து பார்த்தபோது , உள்ளே அவர் இ றந்து கி டந்து ள்ளார். அதே வேளையில், வீட்டிலில் வேறு யாரும் இல்லை.
பூங்கோதையின் கணவர் ஜோகிந்தர் மா.ய.மா.கி விட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் பூங்கோதை உ.ட.லை கை.ப்.ப.ற்.றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையில் ஜோகிந்தர் பி.டி.ப.ட்.டா.ல் தான் பூங்கோதை இ றப்புக்கான காரணம் தெரிய வரும் பொலிசார் கூறியுள்ளனர்.