வவுனியாவில் தா யும் கு ழந்தையும் கி ணற்றிலிருந்து ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.பு!!

2402

பறண்நட்டகல்..

வவுனியா பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது கு ழந்தையினதும் ச.ட.ல.ங்.க.ளை ஓமந்தை பொலிஸார் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.

குறித்த இருவரும் நேற்று (27.12) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் கா.ணா.ம.ல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தே.டி.யு.ள்.ள.ன.ர்.

இந்நிலையில் இன்று (28) காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே ச.ட.ல.ங்.க.ளா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.ன.ர்.

ச டலங்கள் மீ.ட்.க.ப்.ப.ட்.டு உ டற்கூற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.