காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

1265

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவக் கொ.லை செ ய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கை து செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான அனிஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை பாடசாலை காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிதா வீட்டில் எ திர்ப்பு கிளம்பியது. மட்டுமின்றி, இவர்களது காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலமுறை பி ரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 90 நாட்களுக்கு முன்பு அனிஸ்-ஹரிதா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்பு ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், பாலக்காடு காவல் நிலையத்தில் த ஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திருமணம் செய்துவிட்டதால் அனிசுடன்தான் செல்வேன் என ஹரிதா உறுதியாக கூறிவிட்டார். இதனால் ஆ.த்.தி.ர.ம் அடைந்த ஹரிதாவின் தந்தை, உனது தாலிக்கு 90 நாள்தான் விலை என ஹரிதாவை பார்த்து அவரது தந்தை மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதையடுத்து அனிஸ் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் கணவன்- மனைவி இருவரையும் ஹரிதாவின் குடும்பத்தினர் மி.ர.ட்.டி.ய.ப.டி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஸ், அவரது சகோதரர் அருண் ஆகிய இருவரையும் ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், தாய்மாமன் சுரேஷ் ஆகிய 2 பேரும் தடுத்து நிறுத்தி த.க.ரா.று செய்துள்ளனர்.

அருணை அ.டி.த்.து வி ரட்டிவிட்டு அனிசை கம்பியால் அ.டி.த்.து.ள்.ள.ன.ர். மேலும் க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.லை செ.ய்.த.ன.ர். காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொ.லை செ ய்யப்பட்ட சம்பவம் பாலக்காடு பகுதியில் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாலக்காடு பொலிசார் வ ழக்கு பதிந்து பிரபுகுமார் மற்றும் சுரேசை கை து செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.