51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொ.லை செ.ய்.த 29 வயது இளைஞனின் அ திர்ச்சி வாக்குமூலம்!!

2047

கேரளாவில்..

கேரளாவில் 51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொ.லை செ ய் த ச ம்பவத்தில், 29 வயது மதிக்கத்தக்க கணவர் கு ற்றத்தை ஒப்புக் கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் Sakha Kumari(51). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த Arun (29) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.

தி ருமணம் ஆ ன இ ரண்டே மா தத்தில் Sakha Kumari வீ.ட்.டி.ல் ம.ர்.ம.மா.ன மு.றையில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். இ ருவருக்கும் வ.ய.து வி த்தியாசம் அ.திகம் எ.ன்பதால், பொ.லிசார் இ ந்த ச ம்பவம் கு றித்த வ ழக்கு வி சாரணையை தீ.விரப்ப.டுத்தினர்.

அருண் சொத்துக்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாக முதல் கட்ட வி சாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது அருண் பண ஆதாயத்திற்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாகவும்,

கொ.லை கு.ற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கடந்த ஞாயிற்றுக் கிழமை இவரை பொலிசார் கை து செய்துள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ தினத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர், Sakha Kumari-ஐ படுக்கையறையில் வைத்து அ.டி.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.து அதன் பின், அவரை அறைக்கு இ ழுத்துச் செ ன்று உ.ட.ல் மீது மி ன்சாரத்தை பா ய்ச்சியுள்ளார் அருண்.

இது குறித்து சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை என்றால், இ றந்து கி டந்த Sakha Kumari-யின் கை, தலை மற்றும் முகத்தில் கா.ய.ம் இருப்பதும், வீட்டின் சுவிட்ச் போர்டில் இருந்து மின்சாரம் கொண்ட கம்பியை மனைவி மீது பாய்ச்சியுள்ளார் என்பது தெரியவந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வட்டாரம் கூறுகையில், அருணுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து மக்கள் அ.வ.தூ.றா.க பேசுவதால் மனம் வருந்தியதாக அருண் தெரிவித்தார்.

தனக்கு நிதி பி.ர.ச்ச.னை.க.ள் இருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் மனைவியிடம் கேட்டுள்ளார். அதன் பின் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட, ம.னை.வி.யை கொ.லை செ.ய்.ய முன் கூட்டியே தி.ட்.ட.மி.ட்.டு மி.ன்.சா.ர.த்.தை பா.ய்.ச்.சி கொ.ன்.று.ள்.ளா.ர்.

இ ந்த ச ம்பவம் க டந்த ச னிக்கிழமை ந டந்திருக்கலாம், ம னைவியை கொ.ன்.று.வி.ட்.டு அருண் தூ ங்க செ ன்றிருக்கலாம், அ தன் பி ன் ம று நா ள் அ திகாலை 6 ம ணியளவில் ப க்கத்து வீ ட்டார்களிடன் அருண் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க கூ றி நா டகமாடியி ருக்கலாம் எ ன்று பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.

அருண் உ.ட.லி.லு.ம் லே.சா.ன கா.ய.ங்.க.ள் இ ருப்பதாக கூ றினர். இ.ற.ந்.த ம.னைவியின் இ றுதிச்ச டங்கு க டந்த ஞா யிற்றுக் கி ழமை ந டைபெற்றது. அருண் நே ற்று நீ திமன் றத்தில் ஆ ஜர்ப டுத்தப்ப ட்டு சி.றையில் அ.டைக்கப்பட்.டுள்ளார்.