மி.ரட்டிய தம்பதி மீது திடீரென பற்றிய தீ : நேர்ந்த விபரீதம்!!

1012

கன்னியாகுமரி..

வீட்டுப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எ.திர்ப்பு தெரிவித்து உடலில் பெ.ட்ரோல் உற்றிய நபர்கள் திடீரென்று எ.ரிந்து உ.யி.ரை.வி.ட்.ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை ஒட்டிய கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அடுத்த நெல்லிமூடு பகுதியை சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு பரிதாபகரமாக ப.லியாகினர்.

45 வயதான ராஜன் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய அம்புலி என்பவருமே இவ்வாறு ப.லியாகினர். கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந் நிலையில் வீட்டு நிலம் தொடர்பாக பக்கத்து வீட்டு காரர் வசந்தா என்பவருக்கும் ராஜனுக்கும் நீண்ட நாள் பி.ரச்சனை இருந்துள்ளது.நிலப் பி.ரச்சனை நீதிமன்றம் வரை செல்ல நீதிமன்றத்தில் ராஜனுக்கு எ திராக தீர்ப்பு வந்துள்ளது.

இதை தொடர்ந்து நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் பொலிசாருக்கும் வருவாய் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜனின் வீட்டை ஜப்தி செய்ய அதிகார்கள் வந்துள்ளனர்.

ஆனால் அதற்கு எ திர்ப்பு தெரிவித்த ராஜன் தனக்கு மேற்முறையீடு உள்ளது என்றும் உடனே வீட்டை காலி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டதுடன், தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் உடனே வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளனர்.

ம.னமு.டைந்த ராஜன் வீட்டில் இருந்த பெ ட்ரோலை தன்மீதும் மனைவி மீதும் உற்றிக்கொண்டு கையில் லைட்டர் ஒன்றையும் வைத்துக்கொண்டு தீ வைத்து கொள்வதாக அதிகாரிகளை மி.ரட்டியுள்ளார்.

தீவைக்க முயன்ற ராஜனை தடுக்க காவலர் ஒருவர் முயன்ற போது தீ தவறி தம்பதியர் மீது பற்றியது. இதில் ப.டுகாயமடைந்த ராஜனும் , அப்புலியும் 70 சதவீதம் தீக் கா.யங்களுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை தொடர்ந்து வந்தநிலையில் திங்கள் அன்று காலை ராஜன் உ யிரிழந்தார். அம்புலியும் அன்று இரவே உ யிரிழந்தார். ராஜன் கொடுத்த ம.ர.ண வாக்குமூலத்தில் அதிகாரிகளை மி.ரட்டவே இது போன்று செய்ததாகவும்,

ஆனால் தவறாக தீ பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காவலர்கள் தீயை தட்டிவிட்டதால் தான் தனது தாய், தந்தை இ.றந்ததாக ராஜனின் மகன்கள் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எந்த நிலத்திற்காக ராஜன் போ.ரா.டி உ.யிர்விட்டாரோ அதே இடத்தில் தம்பதியரின் உ.டல்களை ஊர்மக்கள் அடக்கம் செய்துள்ளனர். ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை தடுக்க நினைத்து தீபற்றி தம்பதியர் உ.யிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.