15 வ.ய.து சி.று.மி.க்.கு காதல் வலை வீ.சி.ய கா.வ.ல.ர் : தா.ய் க.ண்.டி.த்.த.தா.ல் எ டுத்த வி பரீத மு டிவு!!

1033

சென்னையில்..

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மணிசங்கர் (22), இவர் ஆ.யுதப்ப.டை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மணிசங்கர் தனது குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே கு.தி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றார்.

உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீ.ட்.டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எ லும்பு மு றிவுடன் ஆ.பத்தான நிலையில் இருந்த மணிசங்கரை மேல் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வி.சாரணை நடத்தினர். அதில், மணிசங்கர் வசித்து வரும் குடியிருப்பில் ஆ.யுதப்ப.டை பெண் காவலர் ஒருவர் வசித்து வருகிறார்.

அவரது 15 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். சி.று.மி.யி.ன் அழகில் மயங்கிய மணிசங்கர், தினமும் பின் தொடர்ந்து காதல் வலை வீசியுள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலை சி.று.மி.யி.ட.ம் கூறியுள்ளார். அதற்கு சி.று.மி மறுப்பு தெரிவித்ததுடன், தனது தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

உடனே ஆ.யுதப்ப.டை பெண் காவலர் மணிசங்கரை அழைத்து க.ண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிசங்கர் அப்போது ரசாயனத்தை கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

அதன் பிறகும், சிறுமி வீட்டில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், மணிசங்கர் பின் தொடர்ந்து காதல் தொ.ல்.லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் சி.று.மி, மணிசங்கர் காதலை ஏற்று கொள்ளவில்லை. வழக்கம்போல் கடந்த 26ம் தேதி தனது காதலை சி.று.மி மற்றும் அவரது தாயிடம் கூறியுள்ளார்.

அதற்கு பெண் காவலர், எனது மகளுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. அவள் பள்ளி படிப்பே இன்னும் முடிக்கவில்லை. அவளை நிம்மதியாக படிக்க விடு.

அப்படியே இருந்தாலும் உனக்கு எனது மகளை நான் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். ஏன் தேவையில்லாமல் எனது மகளை பின் தொடர்ந்து தொ.ல்.லை கொடுத்து வருகிறாய் என்று தி.ட்.டி.ய.தா.க கூறப்படுகிறது.

இதனால், ம.ன.மு.டை.ந்.த மணிசங்கர் த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து வி.சாரித்து வருகின்றனர்.