ம.து.வு.க்.கு அ டிமையான 35 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

1730

தமிழகத்தில்..

தமிழகத்தில் கு.டி.க்.கு அ.டிமையான பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் அ.தி.ர்.ச்.சி பின்னணி வெளியாகியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36).

கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் க.ண்.டி.த்.து.ள்.ளா.ர். இருப்பினும் அவர்கள் இருவரும் பழகுவதை கைவிடவில்லை.

இதை தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கு.டி.க்.கு அ.டிமையாகி உள்ளனர்.

தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி கு.டி.ப்.ப.தை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு காலகட்டத்தில் ம னநலம் பா.தித்தவராக மாறியுள்ளார்.

தியாகு ம.து வா.ங்.கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார். இதனால் மேலும் ம.னநலம் பா.திக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.