கணவர் வெளிநாட்டில் : 36 வயது மனைவிக்கு காதலால் நடந்த விபரீதம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

1628

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவர் வெளிநாட்டில் இருக்க, இளைஞரை காதலித்த 36 பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வ,ய.து பெ.ண் இ.ற.ந்.த. நி.லை.யி.ல், கி.ட.ந்.த.தா.ல் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலிசார் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.த பெ.ண்.ணி.ன் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆ.ராய்ந்தனர். இதில் கடந்த 29-ஆம் திகதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது.

அதன் பின் அதிகாலையில், அந்த நபர் மட்டுமே தனியாக வந்தார், உடன் வந்த சந்தியா வரவில்லை. இதனால் ச.ந்.தே.க.ம் அடைந்த பொலிசார், அந்த நபர் குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நபர், தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வ.ய.து முரசொலிமாறன் என்பது தெரியவந்தது. பொலிசார் தன்னை தே.டு.வ.தை தெரிந்து கொண்ட அந்த இளைஞன், பொலிசாரிடம் சி.க்.கா.ம.ல் இ.ருப்பதற்காக, வி.ஷ.த்.தை த.ன.து கா.தி.ல் ஊ.ற்.றி த.ற்.கொ.லை நா.ட.க.ம் ஆ.ட, பொலிசார் அவரைப் பி.டி.த்.து வி.சா.ர.ணை மே.ற்கொண்டனர்.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சா.ர.ணை.யி.ல், 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மில் ஒன்றில் சத்யாவும், முரசொலிமாறனும் ஒன்றாக வேலைபார்த்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், இந்த நிலையில் சம்பவத்தன்று முரசொலிமாறனை சத்யா தேடிச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

அதன் பின், தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வ.ற்.பு.று.த்.தி.ய.தா.ல் போ.தை.யி.ல் இ.ரு.ந்.த முரசொலி மாறன், சத்யாவிடம் க.டு.மை.யா.க ந டந்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சத்யாவை போ.தை.யி.ல் கொ.லை செ.ய்.த முரசொலிமாறன், அவரின் ச.ட.ல.த்.தை ம.றை.ப்.ப.த.ற்.கா.க மாடிப்படிகளுக்கு அடியில் உள்ள பழைய பொருட்களுக்குள் போ.ட்.டு.வி.ட்.டு த.ப்.பி.யு.ள்.ளா.ன்.

மேலும் சத்யாவின் உ.ட.ல்.கூ.று அறிக்கையில் சத்யா உ.யி.ரி.ழ.ந்.த பி.ன்னரும் அ.வ.ர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க கொ.டூ.ர.மா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்.ட.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.

போலீசில் சி.க்.கி.க் கொ.ண்.டா.ல் அ.வ.மா.ன.ப்.ப.ட நேரிடுமே என்ற அ.ச்.ச.த்.தி.ன் காரணமாகவே ச.ட.ல.த்.தை ம.றை.த்.த.தோ.டு, கா.தி.ல் வி.ஷ.த்.தை ஊ.ற்.றி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.து போல ந.டித்ததாகவும் அவர் கூறியுள்ளார். உ.யி.ரி.ழ.ந்.த சத்யாவுக்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.