யாழில் திடீரென உயிரிழந்த இளைஞர்!!

1679

தர்சன்..

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென மயங்கிவிழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4ம் திகதி மயக்க நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் திறமைமிக்க இசைக்கலைஞர் எனவும் கூறப்படுகின்ற நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.