தினமும் இரவு தாமதமாக வந்த கணவன் : மனைவி செய்த கொடூர செயல்!!

3179


இந்தியாவில்..



இந்தியாவில் கணவன் தினமும் இரவு தமாதமாக வந்ததால், கோ.ப.த்.தி.ன் உச்சிக்கே சென்ற மனைவி செய்த செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.



மத்தியப்பிரதேசத்தில் வசித்து வரும் தம்பதி அரவிந்த் அஹிர்வார்-ஷிவ்குமாரி. கூலிவேலை செய்து வருவதால், அரவிந்த் அஹிர்வார் தினமும் வேலை முடிந்து அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டு இரவில் தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.




இதனால் மனைவியான ஷிவ்குமாரி கணவரிடம் இது குறித்து ச.ண்.டை போ.ட்.டு வந்துள்ளார். தினமும் இரவு தாமதமாக வந்தால் என்ன செய்வது என்று வே.த.னை.யு.ட.ன் பேசியுள்ளார்.


இருவருக்கும் இதன் காரணமாக தொடர்ந்து ச.ண்.டை வந்தபடி இருந்துள்ளது. அவ்வப்போது அருகில் இருக்கும் உறவினர்கள் இவர்களின் ச.ண்.டை.யை நிறுத்தி சமாதானப்படுத்தி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அரவிந்த் அஹிர்வார் தொடர்ந்து இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று ஷிவ்குமாரிக்கு க.டு.ம் கோ.ப.ம் வந்துள்ளது.


கணவர் இப்படி நாம் சொல்வதை கேட்கவே மறுக்கிறாரே என்ன செய்வது என்று, அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, சமயலறைக்கு சென்று எண்ணெய்யை கொ.தி.க்.க வைத்து, க ணவன் மு கத்தின் மேலே ஊ.ற்றியுள்ளார்.

வ.லி.யா.ல் அரவிந்த் அ.ல.றி து.டி.க்.க, இவரின் ச த்தத்தைக் கேட்டு, அருகில் இருப்பவர்கள் உடனடியாக அவரை மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து மனைவியிடம் வி சாரணை மேற்கொண்ட போது, தினமும் கணவர் இரவு தாமதமாக வந்ததால்,

நான் ம ன உ ளைச்சலுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாக அவர் மீது எண்ணெய்யை கா ய்ச்சி ஊற்றிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் கணவர் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.