காட்டில் நி.ர்.வா.ண நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் உ.ட.ல் : கணவனின் கொ.டூ.ர செயல்!!

1829

இந்தியாவில்..

இந்தியாவில் கா.ட்.டி.ல் த.லை.யி.ல்.லா.ம.ல் நி.ர்.வா.ண நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க கி.ட.ந்.த இ.ள.ம் பெ.ண் கொ.லை வ.ழ.க்.கி.ல் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இ.ள.ம் பெ.ண்.ணி.ன் உ.ட.ல் த.லை.யி.ல்.லா.ம.ல் நி.ர்.வா.ண நி.லை.யி.ல் க.ண்.டெ.டு.க்.க.ப்.ப.ட்.ட.து.

வி.சா.ர.ணை.யி.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட அ.ப் பெ.ண்.ணி.ன் பெயர் சுபியா பிரவீன் என தெரியவந்தது. அவரின் கணவர் பிலாலிடம் பொலிசார் வி.சா.ரி.க்.க நினைத்த நிலையில் அ.வ.ர் த.லை.ம.றை.வா.னா.ர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரை பொலிசார் பி.டி.த்.த.ன.ர். அவரிடம் நடத்தப்பட்ட வி.சா.ர.ணை.யி.ல் தி.டு.க்.கி.டு.ம் த.கவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பிலாலின் முதல் மனைவி பெயர் ஷபோ ஆகும். அவரின் இரண்டாவது மனைவி தான் சுபியா. பிலால் தன்னை கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க சுபியா பொலிசில் பு.கா.ர் அளித்த நிலையில் பொலிசார் அவரை முன்னர் கை.து செ.ய்தனர்.

பின்னர் சி.றையில் இருந்து வெளியில் வந்த அவர் சுபியா மீது ஆ.த்.தி.ர.த்.தில் இ.ருந்துள்ளார். அதே போல சுபியாவுக்கும், ஷபோவுக்கும் ஒத்து போகாத நிலையில் இருவரும் அ.டி.க்.க.டி ச.ண்.டை.யி.ட்.டு வந்தனர்.

இதை தொடர்ந்து ஷபோவும், பிலாலும் சேர்ந்து சுபியாவை கொ.ல்.ல மு.டி.வு செய்தனர். அதன்படி அ.வ.ரை அ.டி.த்.து கொ.ன்.று த.லை.யை த.னி.யா.க வெ.ட்.டி எ.டு.த்.து உ.ட.லை கா.ட்.டி.ல் போ.ட்.டு.வி.ட்.டு த.லை.யை த.னி.யா.க வீ.சி.ய.து தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கை.து செ.ய்.து.ள்.ள.ன.ர்.