திருமணமான ஒரு மாதத்தில் புதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

683

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் இ.ற.ந்.து கி.ட.ந்.த நிலையில் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என குடும்பத்தார் கூறியுள்ளது ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தின் கலாம்பலத்தை சேர்ந்தவர் ஆதிரா. இளம் பெண்ணான இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணவர் வீட்டில் கழிப்பறையில் இ.ர.த்த வெ.ள்ளத்தில் ஆதிரா ச.ட.ல.மா.க க.ண்டெடுக்கப்பட்டார்.

அவரின் க.ழு.த்.து மற்றும் ம.ணி.க்.க.ட்.டி.ல் க.த்.தி.யா.ல் அ.று.த்.த கா.ய.ங்.க.ள் இருந்தது. ஆதிராவின் பி.ரே.த ப.ரி.சோ.த.னை அறிக்கையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் என சந்தேகிப்பதாக ஆதிராவின் பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தார் கூறியுள்ளார். கழிப்பறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர்.

அவர் ச.ட.ல.ம் அருகிலேயே க.த்.தி இருந்தது, இது த.ற்.கொ.லை.யா.க இருந்தாலும் எதற்காக ஆதிரா இந்த முடிவை எடுத்தார் என தெரியாத நிலையில் பொலிசார் தீவிர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.