5 நாட்களில் 9 பேரால் 3 முறை கூட்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆளான 13 வயது சி.று.மி!!

2162

இந்தியாவில்..

இந்தியாவில் 5 நாட்களில் 9 ந.ப.ர்.க.ளா.ல் மூ.ன்.று முறை 13 வ.ய.து சி.று.மி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு.ள்.ளா.ன ச.ம்.ப.வ.ம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தினைச் சேர்ந்த அந்த 13 வ.ய.து சி.று.மி.யை அவருக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4-ஆம் திகதியன்று க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளார்.

க.ட.த்.தி.ச் சென்ற அச் சி.று.மி.யை அந்த இளைஞரும் அவரின் 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.து.ள்.ள.ன.ர்.

சி.று.மி.யை. இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுவித்த அந்த கு.ம்.ப.ல், இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க மி.ர.ட்.டி.ய.தா.ல் இந்த உண்மையை சி.று.மி யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த 7 பேரில் ஒருவன் மீண்டும் அச் சி.று.மி.யை க.ட.த்.தி.ச் செ.ன்.று காட்டுப் பகுதியிலும், சாலையோர கடை ஒன்றிலும் வைத்து அவனும் அவனது 3 நண்பர்களும் இ.ணை.ந்.து கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த.ன.ர்.

இதையடுத்து, அச் சி.று.மி.யை அந்த 3 பேரும் தங்கள் பி.டி.யி.ல் இருந்து வி.டு.வி.த்.த.ன.ர். ஆனால் அச் சி.று.மி.க்.கு ஏ.ற்.ப.ட்.ட ப.ய.ங்.க.ர.ம் அதோடு முடியவில்லை, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.று.மி.யை டிரக் டிரைவர்கள் இருவர் மீண்டும் க.ட.த்.தி.ச் சென்று பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.து.ள்.ள.ன.ர்.

அவர்கள் பி.டி.யி.ல் இருந்து த.ப்.பி.ய சி.று.மி வீட்டுக்கு திரும்பி வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது.

இ தனிடையே ப ல்வேறு கு.ழு.க்.க.ள் அ மைத்த பொ லிசார், இ துவரை சி.று.மி.யை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த 6 பே.ரை கை.து செ.ய்.து போஸ்கோ உ ள்ளிட்ட பி ரிவுகளின் கீ ழ் வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ ய்து, வி.சா.ர.ணை மே.ற்கொண்டு வ ருகின்றனர்.