பீகாரில்..
இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சி.று.மி.யை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிப்பாபரோட் காவல் நிலையப் பகுதியில் 13 மூன்று வயது சி.று.மி ஒருவர் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டறியப்பட்டார்.
அவர் கு.ழ.ந்.தை.க.ள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய பல தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளிவந்தன. ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வையனுடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.
இந்த விஷயம் அவரது தாய்க்கு தெரியவந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அவர் ம க்களை உடனடியாக திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சிடாபரோட் பகுதியைச் சேர்ந்த பன்வாரி (27) என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி, த.ன.து ம.க.ளை வ.லு.க்.க.ட்.டா.ய.மா.க தி.ருமணம் செ.ய்து வை.த்துள்ளார்.
ஆனால் அவருடன் வாழ விருப்பமில்லாமல் சி.று.மி ஓடிவந்துள்ளார். அப்படியும் விடாமல், அவரது தாய், சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து, அவரை மீண்டும் டிசம்பர் 24-ஆம் திகதி அதே பகுதியில் முகேஷ் என்பவருக்கு நிர்பந்தமாக திருமணம் செய்துகொடுத்துள்ளார்.
முகேஷிடமும் ரூ. 1.25 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் சி.று.மி.யி.ன் தாய். இப்படி 17 நாட்களில் அந்த சி.று.மி 2 வெவ்வேறு ஆண்களிடம் பணத்துக்காக வி.ற்கப்பட்டுள்ளார்.
முகேஷின் வீட்டில் அ.டை.ப.ட்.டி.ரு.ந்.த சி.று.மி, எப்படியோ தப்பித்து வெகு தூரம் ஓடியுள்ளார். பின்னர் தெருக்களில் பசியும் பட்டினியாக அனாதையாக சுற்றித்திறித்துள்ளார். இந்த நிலையில் தான் காவல்துறையின் கண்ணில் சி.க்.கி.யு.ள்.ளா.ர்.
சி.று.மி வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த திங்களன்று பன்வாரி, முகேஷ் மற்றும் கீதா சிங், திரிலோக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களையும், பாதிக்கப்பட்ட சி.று.மி.யி.ன் தா யையும் போலீசார் கை.து செய்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கு.ற்.ற.ம் சா ட்டப்பட்ட மற்றவர்கள் இன்னும் கை.து செய்யப்படவில்லை. பா.திக்கப்பட்ட மைனர் சி.று.மி.க்.கு கவுன்சிலிங் கொடுத்து, Baran-ல் உள்ள கு.ழ.ந்.தை.க.ள் காப்பகத்திற்கு அனுப்ப Child Welfare Committee உத்தரவிட்டது.