பரிதாபம் காட்டிய தம்பி மனைவிக்கு நேர்ந்த விபரீதம் : கணவனின் அண்ணனின் விபரீத செயல்!!

920

தமிழகத்தில்..

தமிழகத்தில் கடன் பிரச்சனை காரணமாக தம்பி மனைவியை அண்ணன் கொ.டூ.ர.மா.க கு.த்.தி கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகரைச் சேர்ந்த தம்பதி சுந்தரமூர்த்தி (37)-சொர்ணப்ரியா (30). இந்த தம்பதிக்கு பெங்களூருவில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிய இவர்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்து வந்துள்ளனர். சுந்தர மூர்த்திக்கு ராஜகோபால் (40) என்ற அண்ணன் உள்ளார்.

இவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தம்பியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். ராஜகோபால் சொந்தமாக நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் தாளாளராக அவரது மனைவி வசந்தா செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பள்ளியை மேற்படி நடத்துவதில் பணம் தேவைப்பட்டதால் தம்பியின் மனைவியான சொர்ணப்ரியாவிடம் அவ்வப்போது ராஜகோபால் கடன் வாங்கி வந்துள்ளார்.

இப்படி 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். கணவனின் அண்ணனுக்கு முடிந்த வரை பண உதவி செய்து வந்த சொர்ணபுரியாவுக்கு அண்மையில் பண நெ.ரு.க்.க.டி ஏற்பட்டுள்ளது.

இதனால், கொடுத்த பணத்தை ராஜகோபாலிடம் சொர்ணப்ரியா கேட்டுள்ளார். அப்போது ராஜகோபாலை சொர்ணப்ரியா தகாத வார்த்தையால் தி ட்டியுள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ராஜகோபால், சொர்ணப்ரியாவை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டுள்ளார். அதற்காக புதிய க.த்.தி.யை வாங்கி வந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை சொர்ணப் ப்ரியா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்று, தொ.ண்.டை.யி.ல் கொ.டூ.ர.மா.க கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் சொர்ணப் ப்ரியா சம்பவ இடத்திலே து.டி.து.டி.க்.க இ.ற.ந்.து.ள்.ளா.ர், இதையடுத்து, கொ.லை செ.ய்.ய பயன்படுத்திய க.த்.தி.யு.ட.ன் ராஜகோபால் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். பொலிசார் இது குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.