பெற்றோருக்கு பல சந்தர்ப்பங்களில் தூக்க மாத்திரை : சி.று.மி.க்.கு நே.ர்.ந்.த அ.வ.ல.ம்!!

2594

அவலம்..

15 வ.ய.தா.ன பா.ட.சா.லை மா.ண.வி ஒ.ரு.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.தா.க. தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் கை.து செய்துள்ளனர்.

ச ந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆ.பா.ச கா.ணொ.ளி.க.ளை கா.ண்பித்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, சி.று.மி ச ந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.

அ து க.ருத்தடைக்காக எ டுத்துக்கொ ள்ளப்பட்ட மா.த்திரை எ ன தெ.ரியவந்தது. இ து கு றித்து பொ லிஸாருக்கு அ றிவிக்கப்பட்ட நி லையில், ச ந்தேகநபர் கை.து செ ய்யப்பட்டு ள்ளார்.

சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ள.தா.க பொலிஸாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சி.று.மி வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.