வீட்டு வேலைக்கு வந்தவனின் கொ.டூ.ர செ யல் : பரிதாபமாக இ.ற.ந்.த இந்திய தம்பதி!

720


இந்திய தம்பதி..



து.பாயில் இ.ந்திய த.ம்பதியர், பா.கிஸ்தான் நா.ட்டைச் சே.ர்ந்த ந.பரால் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்பவத்தில், த.ம்பதியரின் இ.ரண்டு ம.கள்கள் ம.ற்றும் அ.வர்களது ந.ண்பர்கள் சா.ட்சியளிக்க உ.ள்ளனர்.



இந்தியாவைச் சேர்ந்த தம்பதியயார் ஹிரென் ஆதியா(48) மற்றும் அவரது மனைவி விதி(40) ஆகியோர் துபாயில் இருக்கும் ரேபியன் ராஞ்செஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் இரண்டு மகள்கள் உள்ளனர்.




இந்நிலையில், சம்பவ தினமான கடந்த 2020-ஆம் ஆண்டு ஜுன் 17-ஆம் திகதி 26 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால், இந்த த ம்பதியனர் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர்.


அந்த 26 வயது மதிக்கத்தக்க இ ளைஞன், வீட்டில் பரமாரிப்பு வேலைக்காக வந்துள்ளான். அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு, அதை தி.ரு.ட தி ட்டுமிட்டு, இ வர்கள் இ ருவரையும் ப.டு.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

அப்போது வீட்டில் இருந்த இ ரண்டு ம கள்களும் அ வனை பி.டி.க்.க போ.ரா.டி, அ வனிடம் க.த்.து கு.த்.து வா.ங்.கி, கா.ய.ங்.க.ளு.ட.ன் பொலிசாரிடம் பி.டி.த்.து ஒ.ப்.ப.டை.த்.த.ன.ர்.


இதையடுத்து இது குறித்து வ ழக்கு பதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு அங்கிருக்கும்,

நீதிமன்றத்தில் வரும் 10-ஆம் திகதி வி சாரணைக்கு வரவுள்ளது. அந்த வி.சாரணையின் போது, கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட தம்பதியினர் 13 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க மகள்கள் இரண்டு பேர் சாட்சியளிக்கவுள்ளனர்.

இதையடுத்து முழு வி சாரணைக்கு பின், அந்த நபர் கு ற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் க டுமையான த ண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.