தன்னைவிட 8 வயது அதிகமான ஆணை காதல் திருமணம் : 25 வயதான கோடீஸ்வரி எடுத்த விபரீத முடிவு!!

87501

தமிழகத்தில்..

தமிழகத்தில் 15 வயதில் திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரி என்ற பெண் தனது 25வது வயதில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (33). ப்ளஸ் டூ படித்துள்ள இவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார். இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஜெகதீஷ், ரோகித் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்ப பி.ர.ச்.ச.னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நி.லை.யி.ல் கி.டந்துள்ளார்.

இதை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கோடீஸ்வரி இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெரிவித்தனர்.

இதுகுறித்த பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, கோடீஸ்வரி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா? அவரது ம.ர.ண.த்.து.க்.கு காரணம் என்ன? என விசாரித்து வருகின்றனர்.