மகள்களை நி.ர்.வா.ண.மா.க ந.ர.ப.லி கொடுத்த தம்பதி : மனைவியின் செயலால் ஏற்பட்ட கு.ழப்பம்!!

903

இந்தியாவில்..

இந்தியாவில் பெற்ற மகள்களை ந.ர.ப.லி கொ.டு.த்.த வழக்கில் கை.து செய்யப்பட்ட தம்பதிகளில் மனைவி ம.னநோயாளி போல நடிப்பதால் பொலிசார் பெ.ரும் கு.ழ.ப்.ப.ம் அ.டைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புருசோத்தம் நாயுடு – பத்மஜா நாயுடு தம்பதியர் தங்களது இரு மகள்களான அலெக்கியா, சாய் திவ்யா ஆகியோரை நி.ர்.வா.ண.மா.க்.கி ந.ர.ப.லி கொ.டு.த்.த சம்பவம் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியது.

முன்னதாக வி.சாரணைக்கு கொ.லை ந.ட.ந்.த வீட்டுக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து புருஷோத்தம் நாயுடுவின் மனைவி பத்மஜா, காலில் ஷூ அணிந்து கொண்டு தமது பூஜை அறைக்குள் வருகிறார்கள், த.டுத்து நி.றுத்துங்கள் என்று சுய நினைவுடன் எ.தி.ர்.த்.தா.ர்.

வி.சாரணைக்கு பின்னர் முதல் கு.ற்.ற.வா.ளி.யா.க தந்தை புருஷோத்தம் நாயுடுவையும் இரண்டாம் கு.ற்.ற.வா.ளி.யா.க தாய் பத்மஜாவையும் கொ.லை வ.ழக்கில் கை.து செ.ய்த பொலிசார், இந்த வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பல்வேறு கோ.ணங்களில் வி.சாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெற்ற மகள்களை ந.ர.ப.லி.யி.ட்.ட கொ.டூ.ர கொ.லை.கா.ரி.யா.க காவல்துறையினரால் சுட்டிக்காட்டப்படும் பத்மஜா மருத்துவ ப.ரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது ம.னநிலை பா.திக்கப்பட்டவர் போல் பி.தற்றியுள்ளார்.

கொரோனா சோ.தனையின் போது தன்னை சிவனின் மறு அவதாரம் என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது என்றும் கூறி அ.தி.ர.வை.த்.தா.ர்.

தெளிவாக இருந்த பத்மஜா உண்மையிலேயே ம.னநிலை பா.திப்பு ஏற்பட்டு விட்டதா அல்லது நடிக்கிறாரா என பொலிசாருக்கு கு.ழ.ப்.ப.ம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையில் அலெக்கியா, சாய் திவ்யா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிசாருக்கு பலத்த ச.ந்.தே.க.ம் ஏற்பட்டுள்ள நிலையில் வி.சாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.