பல ஆண்டு தேடலுக்கு பின் 63 வயது முதியவருக்கு கிடைத்த மணப்பெண் : தாலி கட்டிய சில மணி நேரத்தில் அவருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

19385

63 வயது முதியவர்..

இந்தியாவில் 63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபரின் மனைவி திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் பாய் (63). இவர் தனது சொந்த சாதியில் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தே.டி.யு.ம் கிடைக்கவில்லை.

மேலும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்து கொள்ளும் பொறுப்பு கல்யாணுக்கு இருந்ததாலும் திருமணம் தள்ளி கொண்டே போனது. 63 வயது ஆகிவிட்டாலும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதன்படி அவரை மணந்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயதான பெண் சம்மதம் தெரிவித்தார். எப்படியோ தனக்கு திருமணம் நடக்க போகிறது என கல்யாண் மகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கல்யாண், லைலாபென்னுக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். திருமணம் முடிந்து புதுமணத்தம்பதி வீட்டுக்கு சென்ற போது திடீரென லைலாபென் தரையில் சு ருண்டு வி ழுந்தார்.

இதை பார்த்து ப தறிய கணவர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லைலாபென் ஏற்கனவே உ.யிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இ.தை.ய.றி.ந்.த க.ல்.யா.ண் அ.தி.ர்.ச்.சி.யி.லு.ம், வே.த.னை.யி.லு.ம் க.த.றி அ.ழு.தா.ர். பி.ன்.ன.ர் ம.னை.வி.யி.ன் உ.ட.லு.க்.கு இ.று.தி.ச் ச.ட.ங்.கு ந.ட.த்.தி த.க.ன.ம் செ.ய்.தா.ர். க.ல்.யா.ணு.க்.கு 63 வ.ய.தி.ல் தி.ரு.ம.ண.ம் ந.ட.ந்.த.தா.ல் மொ.த்.த கி.ரா.ம.மு.ம் ம.கி.ழ்.ச்.சி.ய.டை.ந்.த நி.லை.யி.ல் அ.து சி.றி.து நே.ர.ம் கூ.ட நி.லை.க்.கா.ம.ல் அ.னை.வ.ரு.ம் சோ.க.த்.தி.ல் மூ.ழ்.கி.யு.ள்.ள.ன.ர்.