திருமணமான 28 நாளில் கழிப்பறையில் இறந்த புதுப்பெண் : சில நாட்களில் கோழிப்பண்ணையில் உயிரிழந்த மாமியார்!!

929

திருமணமான 28 நாளில்..

கேரளாவில் திருமணமான 28 நாளில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இ.றந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாமியாரும் உ.யிரிழந்துள்ளார்.

சரத் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஆதிரா (24) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக சரத் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்தார்.

இந்த நிலையில் திருமணமான 28 நாட்களில் ஆதிரா கணவர் வீட்டின் கழிப்பறையில் இ.றந்து கிடந்தார். அவர் க.த்.தி.யா.ல் தன்னுடைய க.ழு.த்.து மற்றும் கை.யை அ.று.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக பி.ரே.த ப.ரிசோதனையில் தெரியவந்தது.

அந்த சமயத்தில் ஆதிராவின் கணவர் வெளியில் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் ஆதிரா த.ற்.கொ.லை செ.ய்.ய.வி.ல்.லை, அ.வ.ரை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.ன.ர் என குடும்பத்தார் கு.ற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் ஆதிரா இ.றந்த சில நாட்கள் கழித்து அவரின் மாமியாரான ஷாயமளா கோழிப்பண்ணையில் ச.ட.ல.மா.க க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மருமகள் உ.யிரிழந்ததால் மிகுந்த மன அ.ழுத்தத்தில் இருந்த ஷாயமளா இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.

ஏற்கனவே ஆதிரா த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ண.ம் இன்னும் தெரியாத நிலையில் ஷாயமளா உ.யி.ரை மா.ய்.த்.து.க் கொ.ண்டது குடும்பத்தாரை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆ.ழ்த்தியுள்ளது.