அக்கா போட்டுக் கொடுத்த திட்டம் : உ.யிருக்கு உ.யிராக காதலித்த காதலனை போ.ட்டுத் த.ள்ளிய தங்கை!!

11850

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனதால், காதலி அவரை உ றவினருடன் சே ர்ந்து க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், இருக்கும் பாலூத்து என்ற இடத்தில், கடந்த 21-ஆம் திகதி எ.ரி.ந்.த நி.லையில், ஆ ண் ஒ ருவரின் ச.ட.ல.ம் கி.ட.ந்.து.ள்.ள.து.

இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், வி ரைந்து வந்த பொலிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், உ.யி.ரி.ழ.ந்.த.து திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(29) என்வர் தெரியவந்தது. இவர் கா.ணா.ம.ல் போ.ய்விட்டதாக கடந்த 15-ஆம் திகதி அங்கிருக்கும் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ டுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி பி.ரே.த ப.ரிசோதனையிலும் இ.வ.ர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு தா ன் இ.ற.ந்.தி.ரு.க்.கி.றா.ர் என்பதும் உறுதியானதால், பொலிசார் இந்த சம்பவம் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

ஆனந்தராஜுன் சொந்த ஊர் எங்கோ இருக்க, இவர் இங்கு இ.ற.ந்.து கி.ட.ந்.த.து எப்படி என்று பொலிசார் வி.சாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை பார்க்க சென்றவர் தான் திரும்பி வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் விஜயசாந்தியை தே.டி.க் கொ ண்டிருந்த போது, விஜயசாந்தி அவருடைய உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லுவது பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பொலிசார் இ ருவரையும் வி.ர.ட்.டி பி.டி.த்.து.ள்.ள.ன.ர். அதன் பின் விஜயசாந்தியிடம் மே ற்கொண்ட வி.சாரணையில், நான் ஆனந்தராஜை உ யிருக்கு யிராக காதலித்தேன். ஆனால் அவர் எனக்கு து.ரோ.க.ம் செய்துவிட்டார். ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.

நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன். அப்போது எங்களுக்குள் த.க.ரா.று வரவும், ஆ.த்.தி.ர.த்.தி.ல் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.வி.ட்.டோ.ம்.

அதன் பின், ச.ட.ல.த்.தி.ன் மீ து பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.து.வி.ட்.டு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் த.லை.ம.றை.வா.க இ ருந்தோம்.

இந்த கொ.லை.க்.கு தி.ட்.ட.ம் போ.ட்.டு கொ.டுத்தது, என் அக்கா வித்யா தான் என்று கூற, பொலிசார் விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்.த.னர்.