கிளிநொச்சியில் உயர்தர மா.ணவன் மா ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

8251

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மா.ணவன் ஒ.ருவர் நேற்றைய தினம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மா.ணவன், அங்கிருந்த மா ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். ச கோதரிகள் இ ருவர் பா டசாலைக்கு செ ன்றுவிட, தா ய் சிவில் பா.துகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் குறித்த மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளதுடன், த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் க ண்டறியப்படவில்லை.

இ வ்வாறு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ள மா ணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ச.ட.ல.த்.தை பா.ர்வையிட்ட பின்னர் ச.ட.ல.ம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை பொ.லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.