நாடளாவிய ரீதியில் விசேட சோதனை : ஆயிரக்கணக்கானோர் கைது!!

983


விசேட சோதனை..



காவல்துறையினர் நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



இவை சுமார் இரண்டாயிரம் சோதனை சாவடிகளில் சோதனையிடப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கைகளில் 14ஆயிரத்து 420 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.




சோதனைகளின்போது 43ஆயிரத்து 596 வாகனங்கள் சோதனையிடப்பட்டநிலையில் 80ஆயிரத்து 985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


இதன்போது போ.தை.வ.ஸ்.து, சு.டு.க.ல.ன்.க.ள் மற்றும் போக்குவரத்து மீறல்தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 172 பேர் ஹெ.ரோ.யி.ன் மற்றும் க.ஞ்.சா போ.தை.ப்.பொ.ரு.ளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8942 உள்ளூர் ம.து.பா.ன.ங்.க.ளு.ம் மூன்று உள்ளூர் தயாரிப்பு து.ப்.பா.கிகளும் கைப்பற்றப்பட்டதுடன் இதனுடன் தொடர்புபட்ட 243 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 40பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாவர்.


மேலும், 195 பேர் ம.து.போ.தை.யி.ல் வாகனங்களை செலுத்தியமைக்காகவும், 5514 பேர் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.