காதலனை நம்பிச் சென்ற 16 வயது சிறுமி : காதலனால் சி றுமிக்கு ந டந்த வி பரீதம்!!

1659

இந்தியாவில்..

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் உள்ள ஓலேநரசிபுரா கொரேகோடு பகுதியை சார்ந்தவன் யோகேஷ் (வயது 24). இவன் அதே கிராமத்தை சார்ந்த 16 வயது சி.று.மி.யை கா.தல் வ.லையில் வீ.ழ்த்தியுள்ளான்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளனர். மேலும், இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், மா.ணவியிடம் தி.ருமண ஆ.சை கா.ண்பித்த கா.முகன், ப.லமுறை சி.றுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்துள்ளான். தற்போது சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி யோகேஷிடம் கோரிக்கை வைக்கவே, கா.முகன் திருமணம் செ.ய்ய ம.றுப்பு தெ.ரிவித்துள்ளான்.

இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், யோகேஷ் கடந்த 26 ஆம் தேதி சிறுமிக்கு தொடர்பு கொண்டு நாம் இருவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் பெங்களூருக்கு சென்று திருமணம் செய்துகொள்ளல்லாம் என தெரிவித்துள்ளான்.

இதனை நம்பிய சி.றுமியும் வீட்டில் இருந்து புறப்பட்டு யோகேஷை சந்தித்துள்ளார். இதன்போது, கா.மு.கன் மற்றும் அவனது கல்லூரி நண்பன் சிறுமியை அங்கவல்லி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு வைத்தும் சி.றுமியை கா.முகன் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்துள்ளான்.

இதன் பின்னர், சி.றுமியை தனது நண்பனுடன் இருக்க வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ன். இதற்கு சி.றுமி ம.று.ப்.பு தெ.ரிவித்து வா.க்.கு.வா.தத்தில் ஈடுபடவே, கா.மு.க.ர்.க.ள் இருவரும் சேர்ந்து சி.றுமியை ச.ர.மாரியாக தா.க்.கி.யு.ள்.ள.னர்.

பின்னர் இ.ருவரும் சே.ர்ந்து கூ.ட்டுப்பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்த நிலையில், மா.ணவி க.த.றி அ.ழுதுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த கா.மு.க.ன்.கள் இருவரும் சி.று.மியை அ.டி.த்.து, க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து உ.ட.லை ஏ.ரியில் வீ.சி.வி.ட்டு த.ப்பி செ.ன்றுள்ளனர்.

காலை நேரத்தில் மாணவியை தேடிய பெற்றோர்கள், சி.றுமியை கா.ணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்ய துவங்கவே, இதற்குள்ளாக சி.றுமியின் ச.டலம் ஏ.ரியில் மி.தப்பதாக ஓலேநரசிபுரா காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சி.றுமியின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொள்ளையில், சிறுமியின் விஷயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,

யோகேஷ் மற்றும் அவனது நண்பர்களின் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியையும், ப.ர.ப.ரப்பையும் ஏ.ற்படுத்தியுள்ளது.