மனைவியையும் மகனையும் பார்க்க முடியவில்லை என்ற கவலையில் இலங்கை அகதி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

758

தமிழகத்தில்..

தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 56 வயதான மெத்யூஸ் என்பவரே இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கூலித்தொழிலாளியான குறித்த நபர் கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இவர் மட்டும் 2018ம் ஆண்டு தமிழ்நாடு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்துள்ளார்.

இவரது மனைவியும், மகனும் இலங்கையில் உள்ளனர். அவர்களை பார்க்க இவரால் செல்ல முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இவர் தனது வீ.ட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எருமப்பட்டி பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.