க.ர்.ப்.ப.மா.ன 8ம் வ.கு.ப்.பு மா.ண.வி : ப லரது வா ழ்க்கையில் வி ளையாடிய ஆ.சி.ரி.ய.ரு.க்.கு நே.ர்.ந்.த க.தி!!

14956


ஆசிரியருக்கு நேர்ந்த கதி..



தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் த.லை ந.சுங்கிய நிலையில் ச.டலமாக கி.டந்த சம்பவத்தில் பல்வேறு அ.திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.



திருப்பத்தூர் மாவட்டத்தின் ராமகிருஷ்ணாபுரத்தில் த.லை ந.சு.ங்.கி.ய நி.லை.யி.ல் ஆ.ண் ச.ட.ல.ம் ஒ.ன்று க.ண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் ந.டத்திய தீ.வி.ர வி.சா.ர.ணை.யி.ல் ச.ட.ல.மா.க கி.டந்தவர் ஆசிரியர் சிவக்குமார் என்பதும்,




ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த அவரை ம.ர்.ம கு.ம்.ப.ல் க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை செ.ய்.தி.ரு.ப்.ப.து.ம் தெரியவந்தது.


சிவக்குமாருடன் பணிபுரிந்த பள்ளியில் உள்ள மற்றொரு ஆசிரியை லட்சுமியின் கணவரை பி.டித்து வி.சாரித்த போது கொ.லை தொ.டர்பான ம.ர்மம் விலகியது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.


கணக்கு பாடத்தை மறந்து சிவக்குமார் நடத்திய காதல் பாடத்தில் ம.யங்கிய லட்சுமி பல இடங்களில் அவருடன் சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனை கண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ,

சிவக்குமாரை சந்தித்து நாங்கள் ஏற்கனவே காதல் செய்து சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளோம் எங்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று எ.ச்.ச.ரி.த்.து.ள்.ளா.ர். இருப்பினும் சிவக்குமார் லட்சுமியுடனான தொடர்பை விடவில்லை.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த இளங்கோ, கூ.லி.ப்.ப.டை கு.ம்.ப.லை வைத்து சிவக்குமாரின் கை.கா.ல்.க.ளை உ.டை.த்.து ஒரே இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று தி.ட்டம் தீ.ட்டியுள்ளார்.

அதன்படி ஊத்தங்கரை இலங்கை தமிழர் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ர.வு.டி வெள்ளைச்சாமியை சந்தித்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கணக்கு வாத்தியாரின் கை கா.ல்.க.ளை உ.டை.க்.க கூறியுள்ளார்.

சம்பவத்தன்று ஆசிரியர் சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை வ.ழிமறித்த 8 பேரும் சிவக்குமாரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி காரில் க.ட.த்.தி ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கை, கா.ல்.க.ளை க.ட்.டி லொறியை ஏற்றுவதற்காக ஓட்டி வந்துள்ளனர்.

அப்போது கை, கா.ல்.க.ளி.ல் க.ட்டப்பட்டிருந்த க.ட்டுகளை அவிழப்பதற்காக சிவக்குமார் உ.ருண்டு பு.ரண்டபோது அவரது தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் இ.ற.ந்.தா.ர். அதன்பின் கூ.லிப்படையினர் த.ப்.பி.யோ.டி.வி.ட்.ட.ன.ர்.

முன்னதாக ஆசிரியர் சிவக்குமார் செல்போன் தொடர்புகளை ஆ ய்வு செ.ய்த போது அவர் ஆசிரியை லட்சுமி மட்டுமல்லாமல் மேலும் 5 பெண்களுடன் தொ.டர்பில் ஈடுபட்டு வந்தது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வகுப்பு மா.ண.வி ஒ.ரு.வ.ரை க.ர்.ப்.ப.மா.க்.கி, இந்த வி.வ.கா.ர.ம் வீட்டிற்கு தெரிந்ததும் க.ர்.ப்.ப.த்.தை க.லை.க்.க க ணிசமான தொ கையை கொ டுத்து த.னது செ.ல்வாக்கால் த.ப்.பி.ய.து.ம் தெ ரியவந்ததால், இவர்களில் சிவக்குமாரை கொ.ன்.ற.து யா.ர் எ.ன்பதை க.ண்.டு.பி.டி.ப்.ப.து பொலிசாருக்கு க.டு.ம் ச.வா.லா.க இ.ருந்துள்ளது.

இ வர்களில் ஆ சிரியை லட்சுமியின் க ணவர் இளங்கோ ர.வு.டி வெள்ளச்சாமியுடன் பே.சிய செல்போன் தொடர்புகள் மூ.ல.ம் கொ.லை ச.ம்.ப.வ.ம் து.ப்.பு து.ல.ங்.கி.ய.தா.க கா.வல் து.றையினர் தெ.ரிவித்தனர். மே.லும் இ.ந்த ச.ம்பவம் தொ.டர்பில் 8 பே.ர் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.