நள்ளிரவில் பரிதாபப்பட்டு செய்த உதவி : இளைஞரை உ.யிருடன் கொ.ளுத்திய கொ.டூரம்!!

1748

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத இருவருக்கு தமது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் அளித்த இளைஞர், தற்போது உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். சம்பவத்தன்று திரைப்படம் பார்த்து விட்டு, நள்ளிரவில் தமது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது வழி மறித்த ஒருவர், மிக அவசரம் எனவும், எந்த வாகனமும் தமக்கு உதவ முன்வரவில்லை எனவும் கூறி உதவி கேட்டுள்ளார். பரிதாபப்பட்ட ஹரிஷ் அவருடன், அவர் கூறிய பகுதிக்கு தமது இருசக்கர வாகனத்தை திருப்பி விட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்னொரு பகுதியில் வைத்து இரண்டாவது ஒருவர் கை காட்டி, உதவி கோரியுள்ளார். உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவரையும் பரிதாபப்பட்டு, ஹரிஷ் தம்முடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மூவரும் கொஞ்ச தூரம் சென்றதும், அந்த நபர்கள் இருவரும் ஹரிஷை ச.ரமாரியாக தா.க்.கி.ய.து.ட.ன், பைக்கில் இருந்து ஹரிஷை கீழே த.ள்ளியுள்ளனர்.

மட்டுமின்றி, பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து ஹரிஷ் மீது ஊ.ற்றி தீ.வை.த்.து.வி.ட்.டு அங்கிருந்து மா.யமாகியுள்ளனர். சுமார் 4 மணியளவில் உள்ளூர் மக்கள் சிலர் கு.ற்றுயிராக கி.டந்த ஹரிஷ் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும்,

அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஹரிஷின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வி.சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் 28 வயதான ஹரிஷ் மீது முன் வி.ரோதம் இருந்திருக்கலாம் எனவும், ஹரிஷ் கூறிய மொழியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.