கொழும்பு சென்ற பேருந்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

1538

இரு பெண்களுக்கு நேர்ந்த கதி..

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் இருந்த பெண்கள் இருவர் ம.யக்கமடைந்துள்ளனர். பேருந்தில் பெண்கள் ம.யக்கமடைந்தவுடன் அவர்களின் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்.த இளைஞன் அங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுள்ளார்.

இளைஞனை கை து செய்வதற்கு பொலிஸார் வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேருந்தில் பயணித்த குறித்த பெண்களுக்கு இளைஞன் ரோல்ஸ் வழங்கியுள்ளார்.

அதனை உட்கொண்டவுடன் பெண்கள் இருவரும் ம.யமடைந்ததாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த மு றைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கு ற்றசெயல்கள் இடம்பெறும் என்பதனால் பேருந்துகளில் அ.டையாளம் தெரியாத நபர்களுடன் பழக வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அ.டையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அ.டையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.