தமிழகத்தில்..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபார்க் பொன்னையராஜாபுரம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 21). இவர் ரேஸ்கோர்சில் இருக்கும் தனியார் காபி கடையில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், உறவினரான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சார்ந்த 19 வயது மாணவியை, கடந்த 3 வருடமாக காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.
இவர்களின் கா.தல் வி.வகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. இருவரும் உறவினர்கள் என்பதால் எ.திர்ப்பு இ.ல்லாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில்,
சம்பவத்தன்று கல்லூரி மாணவி தில்லைநகரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சென்ற விஷ்ணு, உறவினர்கள் முன்னிலையில் மாணவியை திருமணம் செய்து வைக்க கூறி கோரிக்கை வைத்துள்ளார்.
திடீரென கல்லூரி மாணவி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், சினிமாவில் நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கவே, ம.ன வே.தனையடைந்த விஷ்ணு வீட்டில் இ.ருந்த க.த்தியை எ.டுத்து மா.ணவியை ச.ரமாரியாக வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.
நி.லைகு.லைந்துபோன மா.ணவி ச.ரிந்து வி.ழவே, அவரை மீட்ட உறவினர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.