வவுனியா பூவரசங்குளத்தில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

4206

பூவரசங்குளத்தில்..

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் த.லையில் கா.யங்களுடன் பெ.ண்ணின் ச.டலம் ஒன்று இன்று (04.02.2021) மாலை மீ.ட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.டலமாக கி.டந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் ச.டலத்தினை மீ.ட்டுள்ளதுடன் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே ம.ரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது தலைப் பகுதியில் ப.லத்த கா.யம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.