கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் : நேர்ந்த விபரீதம்!!

879

சென்னையில்..

சென்னையில் உள்ள தாம்பரம் பள்ளிப்பட்டை பகுதியை சார்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றுள்ள நிலையில், தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான ஆவடி தினேஷ் குமார் (வயது 23) மற்றும் கேரளாவை சார்ந்த நிரஞ்சன் (வயது 23),

அரும்பாக்கம் செல்வகுமார் (வயது 23) ஆகியோருடன் சேர்ந்து திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் குளித்துக்கொண்டு இருந்த நிலையில்,

ஆகாஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் நீ.ரி.ல் மூ.ழ்.கி மா.யமாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக உடன் சென்றவர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு படையினர், இருவரின் உ.டலையும் தேடினர். இதில் உ.டல்கள் மீ.ட்கப்பட முடியாததால்,

ஸ்கூபா டைவர்ஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 50 அடி ஆ.ழத்தில் சி.க்கியிருந்த இளைஞர்களின் உ.டலை மீ.ட்டனர். இருவரின் உ.டலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே,

ஆகாஷ் மற்றும் தினேஷ்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் க.தறியழுதது பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.