வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1428


கர்நாடக மாநிலத்தில்..



கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மத்தூர் பகுதியை சார்ந்த 39 வயதுடைய பெண்மணி, வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.



இந்நிலையில், நேற்று காலையில் கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், பிள்ளைகளும் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது, பெண்மணி வீட்டில் தனியாக இருந்த நிலையில்,




மாலை சுமார் 4 மணியளவில் வீட்டிற்குள் தி.டீரென வந்த ம.ர்ம ந.பர், பெ.ண்ணை ச.ரமாரியாக தா.க்.கி கை, கா.ல்களை க.ட்.டி.ப் போ.ட்டுள்ளான். பின்னர் வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்துள்ளான்.


பின்னர், பெ.ண்ணை கொ.டூ.ர.மா.க பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நிலையில், பெ.ண்மணியின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்து த.ப்.பி செ.ன்றுள்ளான்.

நீண்ட நேரமாக பெண்ணின் வீட்டில் அதிக சத்தத்துடன் தொலைக்காட்சி இயங்கியதால், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பெ.ண் நி.ர்.வா.ணமாக இ.ற.ந்.து கி.டந்துள்ளார்.


இதனைக்கண்டு அ.திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மத்தூர் காவல் துறையினர்,

பெ.ண்ணின் உ.டலை கை.ப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி.சாரணை செய்து வருகின்றனர்.