கனடாவிற்கு குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வர வர்த்தகர் : வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்!!

1396

கொள்ளை..

கோடீஸ்வர வர்த்தகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கனடா சென்ற நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் கொ.ள்ளையடிக்கப்பட்டுள்ளன. கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த தி.ருடன் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை தி.ருடியுள்ளார்.

தி.ருடிய பொருட்களை விற்று அதில் போ.தை.ப்.பொ.ரு.ள் கொள்வனவு செய்த கு.ற்றச்சாட்டில் சந்தேக நபர் நீர்கொழும்பு குற்ற வி.சாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பணம் இல்லாமல் போனவுடன் போ.தை.ப்.பொ.ரு.ள் கொள்வனவு செய்வதற்காக மீண்டும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு சென்று பூச்சாடியையும் மலசலகூடத்திற்குள் இருந்த பொருட்களையும் விற்பனை செய்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது. கை.து செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.