காதலனை ஏமாற்றி வேறொருவரை திருமணம் செய்ய நினைத்த காதலிக்கு நேர்ந்த துயரம்!!

7807

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால், ஆ.த்திரமடைந்த காதலன் செய்த செயலால், காதலி, காதலியின் தாயார் மற்றும் காதலன் மூன்று பேர் உ.யிரிழந்த சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருந்தார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ம.ரணமடைந்தார்.

இதனால் வெங்கட்டம்மா மற்றும் ரஜித்தா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஜித்தா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்(31) ரஜிதாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அப்போது தந்தை உ.யிரிழந்ததால், ரஜித்தாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. தந்தை வேலை பார்த்த சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக ரஜிதா வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளார்.

அரசு வேலை கிடைத்த பின்னர் ரஜித்தா காதலன் சதீஷை உதாசினப்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது சதீஷ் க.டு.ம் கோ.பத்தில் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி ரஜித்தாவுக்கு, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

ஏற்கனவே ரஜித்தா மீது க.டும் கோ.பத்தில் இருந்த சதீஷ், இந்த விஷயத்தை அறிந்தவுடன் ரஜித்தாவை நேரடியாக சந்தித்து ச.ண்.டை போ.ட்டுள்ளார். அப்போது ரஜித்தாவோ, ஆம் நான் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மிகுந்த வே.தனையடைந்த சதீஷ், இன்று அதிகாலை ரஜித்தாவின் வீட்டு ஓடுகளை பிரித்து, வீட்டிற்குள் ம.ண்ணெண்ணய் கே.னுடன் கு.தித்துள்ளார்.

பின்னர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த காதலி ரஜித்தா மீ.து ம.ண்ணெண்ணெய் ஊ.ற்றி தீ வை.க்.க, அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வை.க்.க வீ.டு மொத்தமும் தீ ப.ற்.றி எ.ரிந்தது.

இந்த சம்பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் ப.ரிதாபமாக உ.யிரிழந்தனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று ச.டலம் கி.டந்தது.

மூன்றாவது நபர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட வி.சாரணையில் தான், அது காதலன் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.