கணவனை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்.து கொ.ன்.ற ம.னைவி : வி.சாரணையில் சொன்ன காரணம்!!

3471

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவனை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.ன்.ற மனைவியின் செயல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி எ.ரிந்த நி.லையில் ஆண் ச.டலம் ஒன்று கி.டப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பொலிசார் உ.டலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டனர்.

இதில் கொ.லை செ.ய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் (42) என்பதும், செங்கல் காளவாசல்களில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பின் அவருடைய எ.லும்புகள் டிஎன்ஏ ப.ரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டதால், நாகராஜ் மனைவி முத்துமாரியை பி.டித்து பொலிசார் வி.சாரணை மே.ற்கொண்டனர்.

இதில், அவர் காதலனுடன் சேர்ந்து கணவரை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.லை செ.ய்ததை ஒப்புக் கொண்டார். பொலிசார் அவரிடம் மேற்கொண்ட வி.சாரணையில், முத்துமாரிக்கும், புதுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. நாகராஜ் செங்கல் காளவாசல் வேலைக்காக அடிக்கடி கோயமுத்தூர் சென்றுவிடுவார். இதனால் ம.து ப.ழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இது முத்துமாரிக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்வராஜுடன் அதிகமாக நெருங்கி வாழ தொடங்கி உள்ளார். முத்துமாரியின் மூத்த மகள் திருமணத்திற்கு செல்வராஜ் உதவி உள்ளார். நாகராஜ் மகள் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது முத்துமாரியின் காதல் விவகாரம் தெரிய வர, மனைவியை க.ண்டித்துள்ளார். இது முத்துமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், செல்வராஜுவிடம் இது குறித்து கூறி உள்ளார். அதன் பின் இருவரும், நகராஜை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டுள்ளனர். அதன் படி சம்பவ தினத்தன்று, நாகராஜ் போ.தை.யி.ல் இ.ருந்துள்ளார்.

இதில் அதிகமாக ம.து ஊ.ற்றி கொடுத்து காதலுடன் சேர்ந்து க.ணவரை அ.டி.த்.து கொ.ன்.று பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.லை செ.ய்தது வி.சாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் முத்துமாரியை கை.து செய்தனர். காதலன் செல்வராஜை பொலிசார் தே.டி வருகின்றனர்.