பாடம் சம்பந்தமாக விளக்கம் கொடுத்த மாணவி : ஆசிரியர் கொடுத்த த.ண்டனையில் மா.ணவி பரிதாபமாக ப.லி!!

2522

மதுரை..

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆசிரியர் தி.ட்டியதால் ம.னமுடைந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கத்தை அடுத்து இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் மட்டும் கடந்த சில வாரங்களாக கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கணிதம் பயின்று வந்த பத்மபிரியா எனும் மாணவி,

கடந்த 2 ஆம் தேதி வகுப்பறையில் இருநத சக மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்கம் தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கிறார். இதை வகுப்பிற்கு வந்த பேராசிரியர் முத்துக்குமார் பார்த்துவிட்டு, என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? எனத் தி.ட்டியதோடு வகுப்பறைக்கு வெளியேயும் நிறுத்தி வைத்ததாகாகக் கூறப்படுகிறது.

இதனால் ம.னமுடைந்து போன அவர் மாலை வீட்டிற்கு வந்தவுடன் வி.ஷ.த்.தை அ.ரு.ந்.தி இருக்கிறார். இதையடுத்து பத்மபிரியா ம.ய.ங்.கி வி.ழு.ந்.து இருக்கிறார்.

இதைப் பார்த்த பெற்றோர்கள் ப.த.றி.ப்.போ.ய் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு பத்மபிரியா வி.ஷ.ம் அ.ரு.ந்.தி.ய.தா.க மருத்துவர்கள் தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் சி.கிச்சை ப.லனின்றி கடந்த வியாழக்கிழமை பத்மபிரியா உ.யிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் க.டு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தி இருக்கிறது.