வவுனியாவில் வீதியில் ச.டலத்துடன் போ.ராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!!

3736

நவ்வி பகுதியில்..

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவரொருவர் நேற்று முன் தினம் கி.ணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கிராம மக்கள் இன்றையதினம் ஆ.ர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சி.றுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கி.ணற்றில் இருந்து குறித்த சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சி.றுவனின் புத்தகப்பை கிணற்றுக்கு அருகிலிருந்து க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ம.ரணமடைந்த சி.றுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சி.றுவனிடம் முன்னெடுக்கப்பட்ட வி.சாரணையில் மு.ரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார்.சைக்களில் வந்து சி.றுவனை தூ.க்கிச் சென்றதாக அவர் முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது த.வறுதலாக கி.ணற்றில் வி.ழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்,

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அச் சி.றுவனை கை.து செய்த ஓமந்தை பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உ.யிரிழந்த சி.றுவனின் இறுதி கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று ச.டலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் ச.டலத்தினையும் தாங்கியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சி.றுவனின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.