20 ரூபாவுக்காக கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.ட மா ணவர்கள் : சினிமா பாணியில் ர.வுடிகள் அ.ட்டகாசம்!!

955

கம்பளையில்..

கம்பளையில் பா.டசாலை மா.ணவர்களை தா.க்.கி பணம் கொ.ள்ளையடிக்கும் கு.ம்பம் தொடர்பில் பெற்றோர் அ.ச்சம் வெளியிட்டுள்ளனர்.

கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பா.டசாலை மா.ணவர்களை கொ.டூ.ர.மா.க தா.க்.கி, இ.ந்தக் கு.ம்பல் ப.ணம் ப.றிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

9 பேர் கொண்ட இந்த கு.ழுவில் உள்ள அனைவரும் 19 – 20 வயதிற்குட்பட்டவர்களாகும். அவர்கள் காதுகளில் தோடு அணிந்து தலைமுடிகளுக்கு நிறம் பூசி திரைப்படங்களில் வரும் ர.வுடி கு.ம்பல் போன்று செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கு.ழுவினால் கம்பளை குருந்துவத்தை பாடசாலை மா.ணவர்கள் இருவர் மீ.து கொ.டூ.ர தா.க்.கு.த.ல் மேற்கொண்டு பணம் கேட்டுள்ளனர். எனினும் மாணவர்கள் பணம் கொடுக்காமல் பேருந்திற்குள் ஏறியுள்ளனர்.

பேருந்திற்கு பு.குந்து மாணவர்களை மீண்டும் மிக மோ.சமாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர். இது தொடர்பில் கம்பளை பொலிஸாரிடம் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புஸ்ஸலாவை பிரதேசத்தை சேர்ந்த இந்த மா.ணவர்களிடம் 20 ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது. எனினும் மா.ணவர்களிடம் 20 ரூபாய் இல்லை என கூறியமையினால் தா.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர்.

பின்னர் பேருந்திற்குள் நு.ழைந்து கொ.டூ.ர.மா.க தா.க்.கி.ய.மை.யி.னா.ல் பொலிஸாரிடம் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கு.ம்பலினால் மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.