21 வயது இளைஞனை மணக்க ஆசைப்பட்ட 32 வயது பெ.ண்ணுக்கு நே.ர்ந்த க.தி!!

39652

இந்தியாவில்..

இந்தியாவில் தன்னை விட 11 வயது அதிகமான பெண் திருமணம் செய்து கொள்ள வ.ற்புறுத்தியதால் அவரை இளைஞர் கொ.லை செ.ய்.த ச.ம்பவத்தில் அ.தி.ர்.ச்.சி.த் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் சாகிப் கான். இவர் மனைவி ஹீனா (32). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அதே வீட்டில் அவர்களுக்கு தெரிந்த நபரான சுமித் குமார் (21) என்பவரும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஹீனாவுக்கும், சுமித்துக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து கணவரை தான் பிரிய விரும்புவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் சுமித்தை ஹீனா வ.ற்புறுத்தி வந்தார்.

ஆனால் ஏற்கனவே திருமணமான மற்றும் தன்னை விட 11 வயது மூத்தவரான ஹீனாவை மணக்க முடியாது என சுமித் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக இருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ஹீனாவை கொ.லை செ.ய்.ய சுமித் முடிவு செய்தார்.

இ.தற்காக த.ன.து ந.ண்பர்கள் அருண், அமீத், ரவி ஆ.கிய மூ.ன்று பே.ரை கூ.ட்.டு சே.ர்த்து கொ.ண்ட சுமித் அ.வர்களுக்கு 1 ல.ட்சம் ப.ணம் கொ.டுத்தார். மே.லும் ஹீனா வீ.ட்டில் நி.றைய ப.ணம், ந.கைகள் இ.ருப்பதாகவும் அ.வரை கொ.லை செ.ய்.த பி.ன்னர் அ.தை தி.ரு.ட.லா.ம் எ.னவும் ந.ண்பர்களிடம் கூ. றியிருக்கிறார்.

பின்னர் சுமித் க.த்.தி.யை வைத்து ஹீனா க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தி.ரு.க்.கி.றா.ர். இதை தொடர்ந்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அனைவரும் த.ப்.பி.ன.ர்.

இந்த வ.ழக்கில் சி.க்.கா.ம.ல் இருக்க சுமித் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.டந்த ஹீனாவை மருத்துவமனைக்கு தூ.க்கி சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவமனைக்கு வந்த பொலிசார் சுமித்திடம் வி.சாரித்த போது ப.ய.த்.தி.ல் நடந்த அனைத்தையும் அவர் ஓப்பு கொண்டார். இதையடுத்து சுமித் மற்றும் அவரின் மூன்று நண்பர்களையும் பொலிசார் கை.து செய்தனர்.