வவுனியாவில் ப.டு.கொ.லை செ.ய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலை!!

2741

ஹரிஸ்ணவி..

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வ.யது பா.டசாலை மா.ணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வி.ற்.கு.ட்.ப.டு.த்.த.ப்.ப.ட்.டு ப.டு.கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் வ.ழக்கு வி.சாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர கு.ற்.ற.வா.ளி க.ண்டுபிடிக்கப்பட்டு த.ண்.ட.னை வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு முறையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றிற்கு கிடைக்கவில்லை என்ற காரணமே தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் உறவினர்களாக நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,

பண்டாரிகுளம் பா.டசாலை மா.ணவியான ஹரிஸ்ணவியின் ப.டு.கொ.லை.யு.ட.ன் தொடர்புபட்டவர்கள் க.ண்டுபிடிக்கப்படவில்லை. இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இப் ப.டு.கொ.லை.க்.கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை.

இதனால் பெரும் ஏ.மாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அ.திர்ச்சியும் ஏ.மாற்றமடைந்துள்ளனர். ஹரிஸ்ணவியின் ப.டு.கொ.லை.க்.கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போ.ரா.டி வருகின்றோம்.

இனியும் காலங்களை கடத்தி கு.ற்.ற.வா.ளி சட்டத்தின் பி.டியிலிருந்து த.ப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப் ப.டு.கொ.லை.க்.கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.