26 வயதான இளைஞனை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை : இளம் யுவதி ஒருவர் கைது!!

1518

முத்துவாடிய பகுதியில்..

சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இ.ளைஞன் ஒ.ருவரை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 22 வ.யதான யு.வதி ஒ.ருவரை கை.து செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நா.ல்வர் கை.து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன,

குறித்த இ.ளைஞன் கடந்த 8ம் திகதி க.ட.த்.த.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம், அவரது உ.ட.ல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள கோட்டவேஹர பகுதியில் இருந்து நேற்று மீ.ட்.க.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம் தெரிவித்தார். உ.யி.ரி.ழ.ந்.த.வ.ர் மாத்தறை – மக்கோன பகுதியை சேர்ந்தவர் என அ.டையாளம் காணப்பட்டுள்ளார்.

இ.ளைஞனுக்கு சொந்தமான மாத்தறையில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த ந.பரால் பா.திக்கப்பட்டவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க வி.சாரணையில் தெ.ரியவந்துள்ளது.

ச.ந்தேக ந.பர் வாடகை காலத்தை நீடிக்க முயன்றபோது த.னிப்பட்ட த.க.ரா.று ஏ.ற்பட்டதாக தெ.ரிவிக்கப்படுகின்றது. ச.ந்தேக ந.பர் 22 வயது பெ.ண்ணை பேஸ்புக் மூலம் பா.திக்கப்பட்டவருடன் நட்புகொள்ள பயன்படுத்தியதாகவும், அவரை சீதுவ பகுதியில் உள்ள வி.டுதி ஒ.ன்றுக்கு வரவழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீதுவவிற்கு வந்த இ.ளைஞர்கள் ஒ.ரு கு.ழுவினரால் க.ட.த்.த.ப்.ப.ட்.ட.ன.ர். பின்னர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர், அவரது உ.ட.ல் கோட்டவேஹரவில் உள்ள வ.னப் ப.குதியில் வி.ட்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், ச.ந்தேகநபர்கள் ஐ.வரும் தற்போது மேலதிக வி.சாரணைகளுக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் த.டு.த்.து வை.க்கப்பட்டுள்ளனர்.