முல்லைத்தீவில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!!

1103

முல்லைத்தீவில்..

பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மகியங்கனையைச் சேர்ந்த நபர் ஒருவரை முல்லைத்தீவில் வைத்து விசேட அ.திரடிப் ப.டையினர் இன்று கை.து செய்துள்ளனர்.

யானைத் தந்தத்திலிருந்து எடுக்கப்படும் குறித்த கஜமுத்து விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவிற்கு கொண்டு வந்தவேளை வி.சேட அ.திரடிப் ப.டையினர் ச.ந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மகியங்கனையைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரையே வி.சேட அ.திரடிப் ப.டையினர் கை.து செ.ய்துள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.